இம்முறை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி இம்மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
பாடசாலை பரீட்சார்த்திகள் அதிபர்கள் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தனியார் பரீட்சார்த்திகளை தமது விண்ணப்பங்களை தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதன் பின்னர் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாதென்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜெயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
பாடசாலை பரீட்சார்த்திகள் அதிபர்கள் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தனியார் பரீட்சார்த்திகளை தமது விண்ணப்பங்களை தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!