Thanks- Janakan
தம்பிலுவில் முனையூர் வேம்படி பிள்ளையார் ஆலயத்தின் கும்பாவிசேடத்தின் முகமாக சுவாமி விக்கிரத்தினை தம்பிலுவில் சிவலிங்க பிள்ளையார் ஆலத்தில் இருந்து பிராதான வீதி ஊடான ஊர்வலமாக எடுத்து வரும் தருவாயில் அதே வீதியால் பயணித்த தனியார் பேருந்து ஒன்று ஊர்வலத்தில் கலந்து கொண்டவர் மோதியதால் அவர் சம்பவ இடத்தில் பலியானர். மேலும் ஆலய கும்பாவிடேகமும் தடைப்பட்டது சுவாமி விக்கிரகம் மீண்டும் பூசகர்களால் சிவலிங்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது
மரணமடைந்தவர் 28 வயதுடையவர் . இவருக்கு 2 பெண் சகோதர்கள் .
.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!