கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 558 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான 178 பேர் இன்று அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில், இதுவரை 23,662 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!