Contact Form

Name

Email *

Message *

விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரத்தினை முன்னிட்டு இடம்பெற்ற பேரணி

[Raju]  நாடளாவிய  ரீதியாக சகல அரச உத்தியோகத்தர்களும்  கௌரவ ஜனாதிபதி அவர்களினால் முன்னெடுக்கப்படும் விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரத்தினை முன்னிட்டு பே…

Image

[Raju]

 நாடளாவிய  ரீதியாக சகல அரச உத்தியோகத்தர்களும்  கௌரவ ஜனாதிபதி அவர்களினால் முன்னெடுக்கப்படும் விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரத்தினை முன்னிட்டு பேரணி ஒன்று  திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில்  கடந்த 08.02.2017 திங்கள் அன்று  வலயக்கல்வி பணிப்பாளர்  திரு.ஆர்.சுகிர்தராஜன் தலைமையில் இடம்பெற்றது.


இவ் பேரணியில்  திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்வி பணிப்பாளர் மற்றும் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் கணக்காளர் மற்றும் கோட்ட கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களும்  கலந்து கொண்டனர்.










You may like these posts

Comments