தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாளும் வாணி பூஜைக்குரிய 2ம் நாளான 09.10.2016 ஞாயிறு இன்று வாணி விழாவானது வெகுவிமர்சியாக தரம்8 - 9 மாணவர்களும் அவர்களுடன் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலத்தின் பழைய மாணவர் சங்கத்தினரும் இணைந்து நடாத்தினர். இதன் போது பாடாசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து பழைய மாணவர் சங்கத்தினரினை இன் முகத்துடன் வரவேற்றனர்.
அத்துடன் இவ் விழாவின் அதிதிகளாக பாடசாலையின் பழைய மாணவரும், அம்பாரை மாவட்ட பாராளுமண்ற உறுப்பினருமான கௌரவ திரு. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.S.நடேசன் அவர்களும் தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல முகாமைத்துவ பணிப்பாளர் திரு.கண.இராசரெத்தினம் ஆகியோரும் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் இவ் விழாவினை சிறப்பிக்கும் முகமாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது, இதனை தொடர்ந்து பூஜை ஆராதனை இடம் பெற்ற இனிதே இன்றைய வாணி விழா நிறைவுற்றது.தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினரின் வாணி விழா (Photos)
தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாளும் வாணி பூஜைக்குரிய 2ம் நாளான 09.10.2016 ஞாயிறு இன்று வாணி விழாவானது வெகுவிமர்சியாக தரம்8 …
தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாளும் வாணி பூஜைக்குரிய 2ம் நாளான 09.10.2016 ஞாயிறு இன்று வாணி விழாவானது வெகுவிமர்சியாக தரம்8 - 9 மாணவர்களும் அவர்களுடன் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலத்தின் பழைய மாணவர் சங்கத்தினரும் இணைந்து நடாத்தினர். இதன் போது பாடாசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து பழைய மாணவர் சங்கத்தினரினை இன் முகத்துடன் வரவேற்றனர்.
அத்துடன் இவ் விழாவின் அதிதிகளாக பாடசாலையின் பழைய மாணவரும், அம்பாரை மாவட்ட பாராளுமண்ற உறுப்பினருமான கௌரவ திரு. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.S.நடேசன் அவர்களும் தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல முகாமைத்துவ பணிப்பாளர் திரு.கண.இராசரெத்தினம் ஆகியோரும் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் இவ் விழாவினை சிறப்பிக்கும் முகமாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது, இதனை தொடர்ந்து பூஜை ஆராதனை இடம் பெற்ற இனிதே இன்றைய வாணி விழா நிறைவுற்றது.

























Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!