Contact Form

Name

Email *

Message *

திகோ/விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயத்தின் சர்வதேச சிறுவர்தின நிகழ்வு

திருக்கோவில் கல்வி வலயத்தின் விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் சர்வதேச சிறுவர்தின நிகழ்வானது 2017.09.2  திகதி திங்கட்கிழமை இன்றையதினம்  வித்தியாலயத்தின்  அதிபர் எஸ்.பி.நாதன…

Image
திருக்கோவில் கல்வி வலயத்தின் விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் சர்வதேச சிறுவர்தின நிகழ்வானது 2017.09.2  திகதி திங்கட்கிழமை இன்றையதினம்  வித்தியாலயத்தின்  அதிபர் எஸ்.பி.நாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பொது அதிதிகாளாக தம்பிலுவில் தேசிய பாடசாலையின் ஓய்வுநிலை அதிபர் திருமதி. கமலாதேவி தங்கவடிவேல் அவர்களும், திருக்கோவில் மக்கள் வங்கியின் முகாமையாளர்  ஏ.ஜி.நிசாம்  அவர்களும், மற்றும் வங்கி உத்தியோகத்தர்களும் மற்றும் பெற்றோர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன் போது மாணவர்களுக்கு அதிதிகளினால் உரைகளும் மற்றும் பரிசில் பொருட்களும் வழங்கப்பட்டது. மேலும் இதன் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது

மேலும் மக்கள் வங்கியின் முகாமையாளர்  அவர்களினால் பாடசாலைக்கு ஒரு மரம் அன்பளிப்பாக வழங்கியதுடன் அதனை நடுவதனையும் படத்தில் காணலாம் 


























You may like these posts

Comments