
இந்நிகழ்வின் பொது அதிதிகாளாக தம்பிலுவில் தேசிய பாடசாலையின் ஓய்வுநிலை அதிபர் திருமதி. கமலாதேவி தங்கவடிவேல் அவர்களும், திருக்கோவில் மக்கள் வங்கியின் முகாமையாளர் ஏ.ஜி.நிசாம் அவர்களும், மற்றும் வங்கி உத்தியோகத்தர்களும் மற்றும் பெற்றோர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன் போது மாணவர்களுக்கு அதிதிகளினால் உரைகளும் மற்றும் பரிசில் பொருட்களும் வழங்கப்பட்டது. மேலும் இதன் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது
மேலும் மக்கள் வங்கியின் முகாமையாளர் அவர்களினால் பாடசாலைக்கு ஒரு மரம் அன்பளிப்பாக வழங்கியதுடன் அதனை நடுவதனையும் படத்தில் காணலாம்

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!