Contact Form

Name

Email *

Message *

தமமவி தேசிய பாடசாலையின் வாணி விழாவின் வீதி உலா

நவராத்திரி விழாவின் பத்தாம் நாளும் வாணி பூஜைக்குரிய 3ம் நாளான 10.10.2016 திங்கள் அன்று வாணி விழாவினை சிறப்பிக்கும் முகமாக கல்விகரசி சரஸ்வதி அன்னையின் வீதி உலா நிகழ்வானது வழம…

Image
நவராத்திரி விழாவின் பத்தாம் நாளும் வாணி பூஜைக்குரிய 3ம் நாளான 10.10.2016 திங்கள் அன்று வாணி விழாவினை சிறப்பிக்கும் முகமாக கல்விகரசி சரஸ்வதி அன்னையின் வீதி உலா நிகழ்வானது வழமை போல் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையிலும் இடம் பெற்றது. இதனை மாணவ மாணவிகள் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன் போது தாகசந்தி வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர் பாடசாலை சமூகத்தினர். இதன் போது பெறப்பட்ட படங்கள்.
















You may like these posts

Comments