அம்பாரை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் இன்று 2011 - 08 -22 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 2011 -09 - 01ஆம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறும்.
இரண்டாம் நாள் திருவிழா 2011 - 08 - 23 ஆம் திகதி செவ்வாய்கிழமை திருக்கோவில் பிரதேசமக்களால் நடத்தப்படுகின்றது.
பூசை நேரம் :
காலை : 09.00 மணி தொடக்கம் 12.30 வரை.
மாலை : 04.00 மணி தொடக்கம் 06.00 வரை.
2011 - 09 - 01 திகதி காலை 11.00 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறும்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!