Photos By -W.Pathurjan News Report By - R.Narthanan & S.Mohanraj
தொடரும் அடை மழையினால் எமது பிரதேசத்தில் மக்கள் தொடர்ந்து மக்கள் பல கஷ்டங்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் . தற்போது எங்கு பார்த்தாலும் வெள்ளமாக இருப்பதால் . பாடசாலைகள் சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது .மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர் . பாடசாலைகள் மற்றும் சில கட்டடங்களில் மக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர் . தம்பிலுவில் முனையூர் , சரஸ்வதி மற்றும் திருக்கோவிலிலும் , கள்ளியந்தீவு பாடசாலைகளில் மக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர் .
ஊரின் தற்போதைய நிலைமைகளை எமக்கு தெரிவிக்க எமது மின்னஞ்சல் முகவரி ஊடக தொடர்பு கொள்ளவும் . mail@thirukkovil.com
தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள 0772636896 ( Parthipan G.S)
தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள 0772636896 ( Parthipan G.S)
![]() |
| தம்பிலுவில் மகா வித்தியாலயம் |
![]() |
| தம்பிலுவில் மகா வித்தியாலயம் |
![]() |
| தம்பிலுவில் மகா வித்தியாலயம் |
![]() |
| தம்பிலுவில் மகா வித்தியாலயம் |











Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!