Contact Form

Name

Email *

Message *

கல்முனை கல்வி வலய பாடசாலைகளை மூடுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அறிவிப்பு

Image
கல்முனை கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு


கல்முனை கல்வி வலயத்துக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரத்துக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.  

இதற்கமைய கல்முனை கல்வி வலயத்தின் கீழ் உள்ள   திருக்கோவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை ஆகிய வலய கல்வி அலுவலகங்களின் கீழ் உள்ள பாடசாலைகள் மூடப்படுகின்றன.

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

You may like these posts

Comments