
இந்நிகழ்வில் தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராசரெத்தினம், குடிநிலம், சாகாமம் பிரிவு கிராம அலுவலர் திரு.எஸ்.பார்த்தீபன், திருக்கோவில் சமூக தரிசன ஒன்றியத்தின் ஸ்தாபகர் திரு.பி.நந்தபாலு, தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் ஆசிரியர் திரு ஜெயானந்தமூர்த்தி மற்றும் குடிநிலம் செல்வ விநாயகர் ஆலய செயலாளர் பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டதுடன்.
மேலும் இந்நிகழ்வில் சிவராத்திரி விசேட பூஜை நிகழ்வுகளும், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றதுடன். இதில் குடிநிலம் செல்வ விநாயகர் ஆலய பரிபாலனசபையினர், மண்டானை பிள்ளையார் ஆலய நி௫வாகத்தினர், மற்றும் குடிநிலம், மண்டானை பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
புகைப்படங்கள்(Photos) , காணொளிகளுக்கு(Videos) கீழே செல்க:

காணொளிகள் இங்கே (9 Videos) :

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!