
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னைநாள் அதிபர் திரு. சாமுவேல் ஒலிவர் பிரபாகரன் மற்றும் திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன், மற்றும் பிரதிகல்வி பணிப்பாளர் திரு.வை.ஜெயச்சந்திரன், பொத்துவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.சோ.இரவீந்திரன், ஓய்வுநிலை அதிபர் திருமதி.யோகா. யோகேந்திரன், ஓய்வுநிலை அதிபர் திரு.ஆர் எட்வேட் ஞானராஜா, தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் அதிபர் திரு.வ.ஜயந்தன், திருக்கோவில் மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு. ஏ.டி. ஜேம்ஸ், ஓய்வு பெற்ற கலாசார உத்தியோகத்தர் திரு.என்.எஸ். தியாகராஜா, ஓய்வுநிலை உடற்கல்வி பணிப்பாளர் திரு.அ .செல்வராசா, ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் திரு.எம். பரராஜசிங்கம், ஆகியோர் கலந்துகொண்டனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!