Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் குமர வித்தியாலயத்தின் ஒளி விழா

திருக்கோவில் குமர வித்தியாலயத்தின் ஒளி விழா நிகழ்வானது கடந்த  02.12.2016 வெள்ளி அன்று  பாடசாலை அதிபர் திரு.இ.இரத்தினகுமார் தலைமையில் நடைபெற்றது.

Image
திருக்கோவில் குமர வித்தியாலயத்தின் ஒளி விழா நிகழ்வானது கடந்த  02.12.2016 வெள்ளி அன்று  பாடசாலை அதிபர் திரு.இ.இரத்தினகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்  கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும், விஷேட அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் மற்றும் சிறப்பு அதிதியாக திருக்கோவில்  வலய உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.வி.குணாளன் மற்றும், திருக்கோவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.தர்மபாலன் அவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கே.கோடீஸ்ரன் அவர்களும், மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் அவர்களும் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.





















You may like these posts

Comments