
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும், விஷேட அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் மற்றும் சிறப்பு அதிதியாக திருக்கோவில் வலய உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.வி.குணாளன் மற்றும், திருக்கோவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.தர்மபாலன் அவர்கள் கலந்து கொண்டனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!