Contact Form

Name

Email *

Message *

(SLEAS) பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த (2) இருவர் தெரிவாகியுள்ளனர், வாழ்த்துக்கள்.

இலங்கை கல்வி நிருவாகசேவையின் தரம் 3 (SLEAS) இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் பெறுபேறுகள் இன்று 04.11.2016 வெள்ளிக்கிழமை சற்றுமுன் வெளி…

Image
இலங்கை கல்வி நிருவாகசேவையின் தரம் 3 (SLEAS) இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் பெறுபேறுகள் இன்று 04.11.2016 வெள்ளிக்கிழமை சற்றுமுன் வெளியாகியுள்ளது. இப் பரீட்சையில் சித்திபெற்ற 812பேருக்கும் வாய்மொழிப்பரீட்சை கொழும்பில் நடைபெறவிருக்கிறது. அதில் தெரிவாவோர் இ.க.நி.சேவைக்குள் உள்ளீர்க்கப்படுவர்.

இதன் அடிப்படையில் எமது திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவிலை சேர்ந்த (2) இருவர் தெரிவாகியுள்ளனர். இவர்கள் தம்பிலுவிலை சேர்ந்த திரு.M.சபேஸ்குமார், மற்றும் திரு.K.கங்காதரன் ஆகியோர். இவர்களுக்கு எமது தம்பிலுவில்.இன்போ (thambiluvil.info) இணையக்குழுவின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.




  


You may like these posts

Comments