Contact Form

Name

Email *

Message *

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

அம்பாறை திருக்கோவில் வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் மண்டானை கிராமத்தைச் சேர்ந்த 53 வறிய மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சொய்லியம்ற் தமிழ் மன்றத்தின் நிதியுதவ…

Image
அம்பாறை திருக்கோவில் வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் மண்டானை கிராமத்தைச் சேர்ந்த 53 வறிய மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சொய்லியம்ற் தமிழ் மன்றத்தின் நிதியுதவியின் ஊடாக 'கற்றலுக்கு கைகொடுப்போம்' எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ்.நகுலேஸ்வரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இன்று 12ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது திருக்கோவில் உதவிக் கல்வி பணிப்பாளர் க.பிரபாகரன் மற்றும் திருக்கோவில் கல்வி வலய யுனிசெப் திட்ட இணைப்பாளர் எஸ்.விவேகாணந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.






You may like these posts