
தற்போது இலங்கை மெதுமெதுவாக முன்னேற்றம் கண்டுவரும் இந்நிலையில், இயற்கை வளங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்தும் கொண்ட இடங்களை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய முடியும். இதனுடான இலங்கையில் நிலவுகின்ற வேலையில்லாப் பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும். அந்த வகையில் திருக்கோவில் பிரதேசத்திலும் பல சுற்றுலா இடங்கள் கணப்படுகின்றன. இவ்வாறான இடங்களை சுற்றுலாத்துறை முதலீட்டாளர்கள் முன்வந்து சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்ய வேண்டும்.இதற்கான அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் தம்மால் கொடுக்க முடியும்' என்றார். - See more at: http://www.tamilmirror.lk/161595#sthash.WLtjtOXZ.dpuf