Contact Form

Name

Email *

Message *

தேசிய சேமிப்பு வங்கியின் தேசிய ரீதிலான 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருந்தரங்கு

இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டு தோறும் நாடளாவிய ரீதியில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கு இடம் பெற்று வருகின்றது. இதன் …

Image
இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டு தோறும் நாடளாவிய ரீதியில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கு இடம் பெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக தேசிய சேமிப்பு வங்கியின் தம்பிலுவில் கிளையினதும் தேசிய சேமிப்பு வங்கியின் தலைமையகமும் இணைந்து நடாத்திய தேசியரீதியிலான கருத்தரங்கு தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் திருக்கோவில் கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட சுமார் 550 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

இக் கருத்தரங்கு தேசிய சேமிப்பு வங்கியின் தம்பிலுவில்கிளையின் முகாமையாளர் A.A.அன்ராடோ தலைமையில் நடைபெற்றது அத்துடன் இக் கருத்தரங்கில் ஆசிரிய ஆலோசகர் திருமதி.K.முரளிதரன் மற்றும் ஆசிரியர் அன்ரனிவுறுனோ ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர். இப் பயிற்சிப்பட்டறையில் இன் நிகழ்வில் வங்கி ஊளியர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.












You may like these posts