Contact Form

Name

Email *

Message *

உகந்தைமலை முருகன் ஆலய நவோத்ர சஹஸ்ர (1009) சங்காபிஷேகம்.

கிழக்கிலங்கையின் தென்கோடியில் நால்நிலங்களும் சூழ பெற்று வற்றாத கற்சுனைகளையும் கொண்டு அதன் நடுவே அமர்ந்திருந்து நாடி வரும் அடியார்களுக்கு நல்லருள் புரிகிண்ற முருகப்பெருமானுக…

Image
கிழக்கிலங்கையின் தென்கோடியில் நால்நிலங்களும் சூழ பெற்று வற்றாத கற்சுனைகளையும் கொண்டு அதன் நடுவே அமர்ந்திருந்து நாடி வரும் அடியார்களுக்கு நல்லருள் புரிகிண்ற முருகப்பெருமானுக்கு எதிர்வரும் 24.06.2015 புதன் கிழமை நவோத்தர சஹஸ்ர (1009 இடம்புரி) மற்றும் வலம்புரி சங்குகள் கொண்டு அபிஷேகம் இடம் பெற உள்ளதது.

You may like these posts