Contact Form

Name

Email *

Message *

திருவாசக முற்றோதல் நிகழ்வு.....

கடந்த 9ம் திகதி ஆரம்பமாகிய திருவெம்பாவை நோம்பினை முன்னிட்டு தம்பிலுவில் களுதாவளை ஸ்ரீ  சிவலிங்கப்பிள்ளையார் ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.இந் நிகழ…

கடந்த 9ம் திகதி ஆரம்பமாகிய திருவெம்பாவை நோம்பினை முன்னிட்டு தம்பிலுவில் களுதாவளை ஸ்ரீ  சிவலிங்கப்பிள்ளையார் ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.இந் நிகழ்வானது புராண படன ஆலோசகர் திரு.த.மகேந்திரா  தலைமையில் (2013.12.13)வெள்ளிக்கிழமை ஆலய மண்டபத்தில் இடம் பெற உள்ளது. இந் நிகழ்வு அதிகாலையில் இருந்து மாலை வரை இடம் பெறும் இதில் பக்த அடியார்கள் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய நிர்வாகம் கேட்டுகொள்கிறது.

You may like these posts