திருக்கோவில் 1ம் பிரிவில் தொற்றா நோய்களை கண்டறியும் நடமாடும் சிகிச்சை முகாம் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் திருக்கோவில் முருகன் ஆலயத்திற்கு அருகாமையில் நடைபெற்றது.இந்த முகாமில் மீனவர்களும் அப் பகுதி மக்களும் கலந்த்து கொண்டனர். இந்த சிகிச்சை முகாம் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களினால் வைத்திய அதிகாரி னுச.அ.உதயசூரிய தலைமையில் நடைபெற்றது.மேலும் இந்த சிகிச்சை திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தினமும் நடைபெறுவதகவும் அதில் பிரதேச மக்கள் கலந்து பலன் அடையலாம் எனவும் வைத்திய அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
தொற்றா நோய்களை கண்டறியும் நடமாடும் சிகிச்சை முகாம்.
திருக்கோவில் 1ம் பிரிவில் தொற்றா நோய்களை கண்டறியும் நடமாடும் சிகிச்சை முகாம் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் திருக்கோவில் முருகன் ஆலயத்திற்கு அருகாமையில்…