திருக்கோவில் வட்டமடு மேச்சல்தரை பிரச்சனை தொடர்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவந்த கால்நடையாளர்கள் வனபிபாலனசபை அமைச்சின் செயலாளர் மற்றும் மாட்ட அரசாங்க அதிபரின் உறுதிமொழியையடத்து தமது உண்ணாவிரத போரட்டத்தை இரவு 8.00 மணிக்கு முடிவக்கு கொண்டுவந்துள்ளதாக கால்நடையாளர் சங்கத்தலைவர் அழகையா முருகன் தெரிவித்தார்
வனபரிபாலன சபையின் அமைச்சின் செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் அல்விஸ் டி சில்லா நேற்றைய தினமும் இன்;று மாலையிலும் தொலைபேசி ஊடாக உண்ணாவிரதத்தை கைவிடுமாறு உறுதிமொழி வழங்கியதுடன் நாளை புதன்கிழமை பகல் 2.00 மணிக்கு கச்சேரியில் விவசாயிகள் மற்றும் கால்நடையாளர்களு;குமிடையே இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் கால் நடையாளர்களுக்கு பாதகமான நிலை ஏற்பட்டால் கால்நடையாளர்கள் தமது போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளவும் .எனவே தற்போது இந்த போராட்த்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டதற்கு இனங்க தற்காலிகமாக உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று இரவு 8.00 மணிக்கு இடைநிறுத்தி முடிவுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்