Contact Form

Name

Email *

Message *

திருக்கோவிலில் புதையல் தோண்டியமைக்கு பௌத்த தேரர்கள் ஆர்ப்பாட்டம்

புதையல் தோண்டியமையை கண்டித்து பௌத்த தேரர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை உடைக்கப்பட்ட விகாரை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Image

  புதையல் தோண்டியமையை கண்டித்து பௌத்த தேரர்கள்
மற்றும் பொதுமக்கள் இன்று காலை உடைக்கப்பட்ட விகாரை பிரதேசத்தில்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்



இவ் புராதன விகாரை தொடர்பாக உடனடியாக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.





You may like these posts