இவ் நினைவேந்தல் நிகழ்வு தண்பொழில் இளைஞர் அமைப்பினரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் உலகளாவியரீதியிலும் மற்றும் நாட்டில் நிலவி வருகின்ற கொரோனா அசாதாரண நிலையினை கருத்திற் கொண்டு தண்பொழில் இளைஞர் அமைப்பினரின் அங்கத்தவர்கள் மாத்திரம் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தம்பிலுவிலில் நடைபெற்ற 16வது சுனாமி நினைவேந்தல் நிகழ்வு
2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கான 16 ஆவது ஆண்டு நிறைவுக்காண நினைவேந்தல் நிகழ்வு 2020.12.26 நேற்றைய தினம் தம்பிலுவில் பெரிய முகத்துவாரம் அர…

இவ் நினைவேந்தல் நிகழ்வு தண்பொழில் இளைஞர் அமைப்பினரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் உலகளாவியரீதியிலும் மற்றும் நாட்டில் நிலவி வருகின்ற கொரோனா அசாதாரண நிலையினை கருத்திற் கொண்டு தண்பொழில் இளைஞர் அமைப்பினரின் அங்கத்தவர்கள் மாத்திரம் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!