நேற்று வெளியான புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், திருக்கோவில் கல்வி வலயத்தில், வழக்கத்திலும் அதிகளவு மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக அறியமுடிகிறது.
பிரதேசத்தில்,அதிகூடிய எண்ணிக்கையாக தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில், 14 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். தம்பிலுவில் கனகநகர் வித்தியாலய மாணவி. செல்வி.வி.நர்மதா, 186 புள்ளிகளைப் பெற்று, மாவட்டத்தில் 5ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
பிரதேசத்தின் ஏனைய பாடசாலைகளினதும், மற்றும் கிடைக்கப்பெற்ற சித்தியடைந்த மாணவர்களது பெயர்விபரங்களும் வருமாறு:
(சில மாணவர்களது விபரங்களையும் புள்ளிகளையும் முழுமையாக அறியமுடியவில்லை. சிறந்தபுள்ளிகள் பெற்ற, உங்களது உறவினர்களது பிள்ளைகளை இங்கு அறியத்தரலாம்.)
தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம். - 14 மாணவர்கள்.
செல்வன்.சி.அகர்ஜன் 181 புள்ளிகள்.
செல்வி. அம்சவர்த்தினி 170 புள்ளிகள்
செல்வன்.அருட்சயன் 164 புள்ளிகள்
திருக்கோவில் மெ.மி.த.க.பாடசாலை - 9 மாணவர்கள்
செல்வன்.லோ.கௌரிசங்கர் - 181 புள்ளிகள்
செல்வி.து.பியூட்டிகா - 175 புள்ளிகள்
செல்வன்.ஜே. சந்தோஷ்
செல்வன்.அ.லக்சனன்
செல்வி.துஷாலினி
தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயம். - 8 மாணவர்கள்
செல்வன்.ர.கேசாந்த் - 185 புள்ளிகள்.
செல்வன்.ப.அம்சயன் - 176 புள்ளிகள்
தம்பிலுவில் கனகரெட்ணம் வித்தியாலயம - 6 மாணவர்கள்
செல்வி.வி.நர்மதா - 186 புள்ளிகள்
செல்வன்.சோ.தனுஜன் - 177 புள்ளிகள்
செல்வி. துவாரகா - 176 புள்ளிகள்
செல்வி.வி.சிருஷ்டிகா - 176 புள்ளிகள்
செல்வி.எஸ்.ஜதுசனா - 154 புள்ளிகள்
விநாயகபுரம் மகா வித்தியாலயம் - 6 மாணவர்கள்.
முனையூர் அ.த.க.பாடசாலை - 2 மாணவர்கள்
தம்பிலுவில் அருணோதயா வித்தியாலயம் - 1 மாணவி
செல்வி. நி.கீர்த்திகா
தங்கவேலாயுதபுரம் அ.த.க.பாடசாலை - 1 மாணவர்
விநாயகபுரம் கோரைக்களப்பு சக்தி வித்தியாலயம் -1 மாணவர்
சித்திபெற்ற மாணவர்களுக்கும், சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் அதற்காக வருத்தமுறாமல், அதைவிடக் கடினமான சாதாரண தர, உயர்தர பரீட்சைகளில் சாதனை படைக்கவேண்டும் என்ற விடாமுயற்சியுடன் கல்வியைத் தொடருங்கள். வாழ்த்துக்கள் . உங்களுக்கும்!