
திருக்கோவில் பிரதேசத்தில் யுத்ததினால் இடம்பெயர்ந்த
தங்கவேலாயுதபுரம் கஞ்சிக்குடியாறு பிரதேசமக்களை கடந்த மூன்று வருடங்களாகியும்மீள்குடியேற்றப்பட்டமால் சுயமாககுடியேறியுள்ளதுடன் அடிப்படை வசதிகள் இன்றி;வாழ்ந்து வருகின்ற எங்களை சட்டப்படி குடியேற்றி ஏனைய மக்கள்போல வாழவைக்குமாறு
இன்று புதன்கிழமை விஜயம் செய்த பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ; சர்மாதலைமையிலான குழுவினரிடம் இடம்பெயர்ந்த மக்கள்; கோரிக்கை விடுத்தனர்பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ; சர்மா தலைமையிலான பிரித்தானியாஉயர்தானிய கலாநிதி. கிரிஸ் நொய்ஸ்(உhசளை ழெnளை), தலைமை காரியாலய
முகாமையாளரும் செயலாளருமான சிமோன் கிம்சன்(ளiஅழn பiஅளயn), தொடர்பாடல்
மற்றும் பிராந்தி மக்கள் தொடர்பாடல் செயலாளர் றிச்சட் யுகே(சுiஉhயசன ருமர)ஆகிய நான்குபேர் கொண்ட குழுவினர் இன்று புதன்கிழமை காலை திருக்கோவில்
உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் ஹலிகொப்டாரில் வந்து இறங்கினர்
இக்குழுவினரை திருக்கோவில் பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில்
வரவேற்கப்பட்டு அருகில் உள்ள இளைஞர் தொழில்பயிற்சி நிலையத்துக்குச் சென்றுபார்வையிட்டு இளைஞர்களிடம் குறைகளை கேட்டறிந்து கொண்டு யுத்ததினால்இடம்பெயர்ந்து மீள்குடியேறிய காஞ்சரம்குடா பிரதேசத்தில் மக்களைச்ச்சந்தித்தபோது இடம்பொயர்ந் மக்கள் இவ்வாறு கோரிக்கைவிடுத்தனர்கடந்த யுத்தகாலத்தில் பல தடவைகள் பிரதேசத்தை விட்டுவெளி யேறியுள்ளதாகவும்கடந்த 2007 இடம்பெயர்ந்துபோதும் 2009ம் ஆண்டு சாமாதான நிலைஏற்பட்டுள்ளபோதும்
கடந்த மூன்று வருடங்களாக சட்டப்படி குடியேற்றவில்லை எனவும் தமது
வாழ்வாதரத்திற்காக சுயமாக பலகுடம்பங்கள் குடியேறியுள்ளதாகவும் இந்த நிலையில் பலஅதிகாரிகள் வந்து பார்ப்பர்கள் எதுவும் செய்துதரவில்லை எனவும் கடந்தகாலயுத்ததினால் எல்லாவற்றையும் இழந்துள்ளதாகவும் குடிநீர், குடிசைகள்.பாடசாலை
,மலசலகூடம், மின்சாரம் போக்குவரத்து, போன்ற வசதிகள் மற்றும்
மாணவர்களின்கல்வி போன்றவைகளை சீர்செய்து வாழ்வதற்கு எற்றவசதிள் செய்துதருமாறு மக்கள் தெரிவித்தனர் இவைகளை கேட்டறிந்த பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ; சர்மாதெரிவிக்கையில் 54 நாடுகள் கொண்ட அமைப்பு அதில் செயலாளர் நாயகமாகவுள்ளேன்
நாடுகளுக்கு வேலைசெய்வது மக்களுக்காக செய்யும் வேலை எனவே எந்த நாட்டுமக்களுக்காக வேலை செய்கின்றோமே அவர்களை பார்ப்பதற்காக அவர்களது காலடியில் நான் மிக்க மகிழ்சியடைகின்றேன்
இங்கு அதிகமாக பெண்கள் வந்திருக்கின்றதை பார்க்கும்போது அவர்களுக்கு எதிராக குற்றங்கள் இடம்பெறவில்லை என காட்டுகின்றது இருந்தபோதும் விசேடமாக பெண்கள் பகுதிக்கு கூடதலான கவனம்செலுத்தி ஒரு இனக்கப்பாடான அபிவிருத்தியை செய்யமுயற்சித்துக் கொண்டிருக்கின்றோம் எனவே எதிர்பார்ப்பான காலத்தை நோக்கிஇருக்கின்றோம் நம்பிக்கையான காலடியை எடுத்துவைக்கவேண்டும் அதற்காக இணைந்துவேலைசெய்வதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல அமைப்புக்கள் இயங்கிகொண்டிருக்கின்றன அந்தவகையில் எதிர்காலத்தை நம்பிக்கையாக பார்க்கவேண்டும் என்றார்
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!