தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மாபெரும் ஒரு நாள் நடமாடும் சேவை திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் 2012.09.14ம் திகதி இன்று தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன் நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வின் நிழல்படங்கள்.
இன் நடமாடும் சேவை மூலம்,
1. காணிப்பிரச்சினைத் தீர்வுகள்.
2. பிறப்பு, திருமண, மரணப்பதிவுகளின் பிரச்சினைத் தீர்வு.
3. உத்தேச வயதுஸ் சான்றிதழ் பெற்றுக் கொள்ளல்.
4. நாட்பட்ட திருமணப்பதிவுகளை பதிவு செய்தல்.
5. கடவுச்சீட்டு பிரச்சினைத் தீர்வுகள்.
6. சாரதி அனுமதிப்பத்திர தீர்வு.
7. தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளல்.
8. றணவிரு நலங்கள்.
9. ஓய்வூதிய பிரச்சினைத் தீர்வு.
10. நெல்லை விற்பனை செய்து கொள்ளல்.
11. காட்டு யானை அட்டகாசத்துக்கான தீர்வு பெறல்.
12. வலது குறைந்தோருக்கான சக்கர நாற்காலி பெற்றுக்கொடுத்தல்.
உட்பட பலவகையான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்ள முடியும்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!