Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் பிரதேச கடற்கரை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் நிகழ்வு

(க.சரவணன்) சர்வதேச கடல் தூய்மைப்படுத்துல் தினத்தையிட்டு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் திருக்கோவில்; பிரதேச கடற்கரை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் நிகழ்வு நேற்று கட…

Image
(க.சரவணன்)
சர்வதேச கடல் தூய்மைப்படுத்துல் தினத்தையிட்டு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் திருக்கோவில்; பிரதேச கடற்கரை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் நிகழ்வு நேற்று கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அம்பாரை மாவட்ட உத்தியோகத்தர் க.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது

இவ் நிகழ்வில் அதிதிகளாக திருக்கோவில் பிரதேச சபைதவிசாளர் புவிர்தராஜன், தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய அதிபர் கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் கிழக்கு மாகாண உதவி முகாமையாளர் எல்.பி.ரைரஸ் ஆகியோர் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர். இவ் சிரமதானத்தில் திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலை, தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய பாடசாலை மாணவர்கள் மற்றும் மீனவர் சங்கங்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 200 மீற்றர் தூரம் கொண்ட கடற்கரை பிரதேசத்தை சுத்தப்படுத்தினர்

You may like these posts

Comments