பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றக் குழுக்களின் செயலாளர் நாயகம் கமலேஸ் சர்மா இன்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவிலுக்கு விஜயம் செய்தார். அங்கு மீள்குடியேற்றப்பட்ட காஞ்சிரங்குடா கிராமத்தில் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றச் செயற்பாடுகள் பற்றி நேரில் பார்வையிடவுள்ளார். திருக்கோவில் பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்றது
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் திருக்கோவில் விஜயம்
பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றக் குழுக்களின் செயலாளர் நாயகம் கமலேஸ் சர்மா இன்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவிலுக்கு விஜயம் செய்தார். அங…
