Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் காஞ்சிரங்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

(நதீபன் ) இன்று திருக்கோவில் காஞ்சிரங்குடா பகுதியில் பொத்துவில் நோக்கி சென்று கொண்டிருந்த நீர்ப்பாசன திணைக்கள வான் ஒன்றும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில…

Image
(நதீபன் )
இன்று திருக்கோவில் காஞ்சிரங்குடா பகுதியில் பொத்துவில் நோக்கி சென்று கொண்டிருந்த நீர்ப்பாசன திணைக்கள வான் ஒன்றும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் , மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .






You may like these posts

Comments