
டயக்கோணியா (Diakonia) திட்டத்தின் கீழ் சுவாட் அமைப்பின் சுய சார்புக்
குழுக்களுடைய உற்பத்திப்பொருட்களின் விற்பனை நிலையங்கள் இரண்டை கல்முனை
கிட்டங்கி வீதியிலும், திருக்கோவில் பிரதான வீதி,(யூனியன் முன்) கடந்த
வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது
இவ் நிகழ்வுகளில் அதிதிகளாக திருக்கோவில் பிதேச விற்பனை நிலையத்தை
திருக்கோவில் பிரதேச உள்ளுர் உற்பத்தி சுய சார்புக்குழு தலைவியும்;; கல்முனை
பிரதேச விற்பனை நிலையத்தை சமூக சேவை உத்தியோகத்தர் வி.வேதநாயகம்,
எஸ்..சந்திரகுமார் ஆகியோரும் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!