Contact Form

Name

Email *

Message *

விநாயகபுரத்தில் மதுபோதையில் அமைதிக்கு பங்கம் விளைவித்தவருக்கு 2000 ரூபாய் தண்டப்பணம்

திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்தில் மதுபோதையில் பொதுசமாதானத்திற்கு பங்கம் விளைவித்த ஒருவருக்கு இரண்டாயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீத…

Image
  திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்தில் மதுபோதையில் பொதுசமாதானத்திற்கு பங்கம் விளைவித்த ஒருவருக்கு இரண்டாயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்
விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் செவ்வாய்கிழமை பிற்பகல் 4 மணியளவில் வீதியில் மதுபோதையில்; பொதுசமாதானத்திற்கு பங்கம் விளைவித்துக் கொண்டிருந்த போது பொலிசார் கைது செய்தனர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை நேற்று புதன்கிழமை பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஜ.என்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜயர் படுத்திய போது இவருக்கு இரண்டாயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்
---

You may like these posts

Comments