Contact Form

Name

Email *

Message *

பிரதேச செயலகத்தில் நடைபெற்ற 64வது சுதந்திரதின நிகழ்வுகள்

திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற 64வது சுதந்திரதின நிகழ்வுகளின் நிகழ்வுகள் அனைத்தும் பிரதேச செயலாளர் திரு.

Image
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற 64வது சுதந்திரதின நிகழ்வுகளின் நிகழ்வுகள் அனைத்தும் பிரதேச செயலாளர் திரு.
எம்.கோபாலரத்தினம் தலைமையில் நடைபெற்றது.
பின்பு அதனைத்தொடந்து விவசாயிகளுக்கு மண்வெட்டியும்,விதவைகளுக்கும் மற்றும் வயோதிப பெண்களுக்கு சாரியும்,ஆண்களுக்கு சாரண்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் பியசேன அவர்களும் ,மக்கள் தொடர்பாடல் உத்தியோகத்தர் நந்தன் , மற்றும் திருக்கோவில் பொலீஸ் அதிகாரியும் கலந்துகொண்டார்
..


.
















You may like these posts

Comments