சுனாமியினால் உயிர் நீத்த உறவுகளின் நினைவாக திருக்கோவில் பொலிஸ் நிலையத்தினால் குளிர்பான தாகசாந்தி
சுனாமியினால் உயிர் நீத்த உறவுகளின் நினைவாக இன்று 2011 - 12 - 26 .திகதி திருக்கோவில் பொலிஸ் நிலைய அதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் குளிர்பான தாகசாந்தி வழங்கப்பட்டது…









Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!