By: M.Karunanithy (T.O) நீர்ப்பாசன திணைகளத்தினரால் இம் முறையும் நவராத்திரி நிகழ்வு திரு சுஜிதரன் அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது , முன்னால் அலுவலக உத்தியோகத்தர் கோகுலரமணன் அவர்கள் பூசைகளை செய்தார்,இந்த நிகழ்வில் உத்தியோகத்தர்களின் சொற்பொழிவும் , சரஸ்வதி வித்தியாலய மாணவர்களின் நடனங்களும் இடம்பெற்றன , மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன . இதன் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இங்கே இணைத்துள்ளோம்
தம்பிலுவில் நீர்பாசன திணைக்களத்தின் நவராத்திரி நிகழ்வு Photos
By: M.Karunanithy (T.O) நீர்ப்பாசன திணைகளத்தினரால் இம் முறையும் நவராத்திரி நிகழ்வு திரு சுஜிதரன் அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது , முன்னால் அலுவலக உத்தியோகத்தர் கோகுல…

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!