திருக்கோவில் பிரதேசத்திலுள்ள Friends கழகத்தினர் 2வது ஆண்டினை பூர்த்தி செய்வதனை முன்னிட்டு 4பேர் கொண்ட சுற்று போட்டியினை அயலூரில் உள்ள 20 கழகங்களை தெரிவு செய்து நொக்கவுட் முறையில் A,B அணியினை தெரிவு செய்து விளையாடி வருகின்றார்கள் . இதன் முதல் நாள் போட்டியில் பிரதம அதிதிகளாக மாகாணசபை உறுப்பினர் எஸ் .சிவராஜா . எஸ் . துஷ்யந்தராஜா எம் .உதயகுமார் , கத்தோலிக்க திருசபை தந்தை மற்றும் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்று , தேசிய கோடி மற்றும் கழக கொடியினை ஏற்றி ,மங்கள விளக்கேற்றி போட்டிகள் ஆரம்பமானது .
இதன் இறுதி நிகழ்வு இன்று 16.10.2011 இடம்பெற்றது
இதன் இறுதி நிகழ்வு இன்று 16.10.2011 இடம்பெற்றது
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!