இதனையடுத்து பொலிசார் மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆர் பி ஜி குண்டு ஒன்றை மீட்டுள்ளனர்
மீட்கப்பட்ட குண்டு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!