Contact Form

Name

Email *

Message *

திருக்கோவிலில் விவசாயக் காணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆர்.பி.ஜி. குண்டு மீட்பு

விவசாயத்திற்காக உழவும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொது நிலத்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குண்டு ஓன்று இருப்பதை கண்டு விவசாயிகள் பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர் இதனைய…

Image
விவசாயத்திற்காக உழவும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொது நிலத்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குண்டு ஓன்று இருப்பதை கண்டு விவசாயிகள் பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்

இதனையடுத்து பொலிசார் மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆர் பி ஜி குண்டு ஒன்றை மீட்டுள்ளனர்

மீட்கப்பட்ட குண்டு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

You may like these posts

Comments