Contact Form

Name

Email *

Message *

மோட்டார் சைக்கிள் விபத்தில் தம்பிலுவிலை சேர்ந்தவர் பரிதாப மரணம்

தாண்டியடியில் இன்று இடம்பெற்ற மோர் சைக்கிள் விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . தம்பிலுவிலை சேர்ந்த தம்பி என்பவர் விபத்தின் போது உயிரிழந்துள்ளார் .  இன்னும் ஒருவ…

Image
தாண்டியடியில் இன்று இடம்பெற்ற மோர் சைக்கிள் விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

தம்பிலுவிலை சேர்ந்த தம்பி என்பவர் விபத்தின் போது உயிரிழந்துள்ளார் .  இன்னும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது .

மேலதிக தகவல்களை நாளை அறிய தருகிறோம் 

எமது ஆழ்ந்த அனுதாபங்கள் 

You may like these posts

Comments