By .Karunanithy (T.O)அரசாங்கத்தினால் மேட்கொள்ளபடுகின்ற அரச திணைக்களங்கள் , வாசஸ்தலங்கள் மற்றும் அரச அலுவலக வீடுகளில் துரித மரக்கறி பயிர்ச்செய்கை திட்டத்தினை அமுல்படுத்தியது . இத்திட்டத்தினை எமது தம்பிலுவில் நீர்ப்பாசன திணைக்களத்தினால் அதன் காணியில் செய்யப்பட்ட மறக்கறியினை 2011.06.20 அன்று Engineer G.சுஜிதரன் அவர்களினால் பறிக்கப்பட்டது . இதனை தொடர்ந்து S.மகேஸ்வரன் (TA), M.கருணாநிதி (TO), விஜெந்திரகுமார்(TO), சத்தியபாமா (Camp TO), லோகேஸ்வரி (draughtsman), விஜயராணி (M.A) ஆகியோர்களினால் மரக்கறி பறிக்கப்பட்டு camp TO சத்தியபாமா அவர்களிடம் கொடுத்து நடைமுறையில் இருக்கின்ற விலையை விட சகாய விலையில் பெற்றுக்கொள்ளப்பட்டது
தம்பிலுவில் நீர்ப்பாசன திணைகளத்தின் துரித மரக்கறி பயிர்ச்செய்கை திட்டம்
By .Karunanithy (T.O)அரசாங்கத்தினால் மேட்கொள்ளபடுகின்ற அரச திணைக்களங்கள் , வாசஸ்தலங்கள் மற்றும் அரச அலுவலக வீடுகளில் துரித மரக்கறி பயிர்ச்செய்கை திட்டத்தினை அமுல்படுத்தியது .…

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!