News By -R.Narthanan 
தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதினம்  காஞ்சிரங்குடா ஸ்ரீ வல்லிபுரத்தில் இருக்கும் மக்களுக்கு நிவாரண வழங்கி இருந்தனர் .  இந் நிகழ்வில்
திரு. இராஜரத்தினம் மற்றும் இன்னும் சிலர் கலந்து கொண்டனர்