அலுவலக அடையாள அட்டையை, ஊரடங்கு கால அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்தும் காலம் நீட்டிப்பு
அரச, தனியார் ஊழியர்கள், அவர்களது அலுவலக அடையாள அட்டையை, ஊரடங்கு கால அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்தும் காலம், இம்மாதம் 30ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரச, தனியார் ஊழியர்கள், அவர்களது அலுவலக அடையாள அட்டையை, ஊரடங்கு கால அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்தும் காலம், இம்மாதம் 30ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.