கிழக்கை கடந்து செல்லவுள்ள சூறாவளி தொடர்பாக மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை
நாட்டின் கிழக்கு பகுதியை ஊடறுத்து சூறாவளியொன்று கடந்து செல்லவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2ஆம் திகதி நாளை மறுதினம் (புதன்கிழமை) இந்த சூறாவளி கடந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மீனவர்களை நாளை முதல் கடலுக்குச் செல்ல வேண்டாமெனவும், மக்களை அவதானமாக செயற்படுமாறும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
எதிர்வரும் 2ஆம் திகதி நாளை மறுதினம் (புதன்கிழமை) இந்த சூறாவளி கடந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மீனவர்களை நாளை முதல் கடலுக்குச் செல்ல வேண்டாமெனவும், மக்களை அவதானமாக செயற்படுமாறும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!