
இவ் வரவேற்பு நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் கோட்ட கல்வி பணிப்பாளர் திரு.எஸ்.தர்மபாலன், ஆசிரிய ஆலோசகர் திருமதி.ஜே.ஜயந்தன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் வித்தியாலய அதிபர், மற்றும் ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன் போது தரம் 02 மாணவர்கள் புதிதாக வந்த தரம் ஒன்று(01) மாணவர்களை வரவேற்கும் முகமாக பல்வேறு கலை நிகழச்சிகளை நிகழ்த்தியிருந்தனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!