
இவ் வரவேற்பு நிகழ்வானது விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.கிருபாகரசர்மா ஐயா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமான நிகழ்வில் திருக்கோவில் கோட்ட கல்வி பணிப்பாளர் திரு.எஸ்.தர்மபாலன், வித்தியாலய அதிபர், மற்றும் ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும் இதன் போது தரம் ஒன்றிக்கு புதிதாக சேர்ந்த மாணவர் ஒருவரினால் முதலுதவிப்பெட்டி ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் புதிய தரம் ஒன்று மாணவர்களுக்கான பாட புத்தகங்களும் வித்தியாலய அதிபரினால் வழங்கப்பட்டது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!