Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் வாணி விழாவின் ஊர்வலம்

தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் வாணி விழா நிகழ்வானது சரஸ்வதி தேவியின் இறுதி மூன்று நாட்களும் இடம் பெற்றது. இதன் இரண்டாம் நாளான நேற்றையதினம் 28.09.2017 திகதி வியாழக்கிழம…

Image
தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் வாணி விழா நிகழ்வானது சரஸ்வதி தேவியின் இறுதி மூன்று நாட்களும் இடம் பெற்றது. இதன் இரண்டாம் நாளான நேற்றையதினம் 28.09.2017 திகதி வியாழக்கிழமை  அன்னையின் வீதி உலா இடம்பெற்றது. இவ் வீதி உலாவை சிறப்பிக்கும் முகாமாக பாடசாலையின் மாணவ மாணவிகள் கலாசார உடையுடன் கலந்து கொண்டனர், அத்துடன் அதிபர், ஆசிரியர்கள் கலந்து கொணடனர்.
இதன் போது பெறப்பட்ட படங்கள்.













You may like these posts

Comments