மரண அறிவித்தல் -
அமரர். நல்லதம்பி சபாரெத்தினம்
தம்பிலுவில் ஐ பிறப்பிடமாகவும், திருக்கோவிலினை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.நல்லதம்பி சபாரெத்தினம் அவர்கள் இன்று (26.12.2020) இறையடி சேர்ந்தார்.
அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் .கொம் (thambiluvil.com ) இணையக்குழு சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!