
தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின் இவ்வாண்டுக்கான திருக்குளிர்த்திச் சடங்கு விழாவின் ஆறாம் நாள் நேற்று ஞாயிற்றுக்கிழமை 2017.06.09 அன்னை கண்ணகை மக்களின் குறை நிறைகளை நேரில் அறிய அன்னையின் அலங்காரத் தேரில் கிராமபிரவேசம்(ஊர்வலம்) இரவு ஆரம்பமானது .
அன்னையின் அலங்காரத் தேரில் கிராமபிரவேசம்(ஊர்வலம்) நிறைவில் அன்னையின் அலங்காரத் தேர் காலை 7.30மணியளவில் ஆலயத்தினை வந்தடைந்தது.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!