I
களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் அருகே 02.03.2017 வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் தம்பிலுவில் முனையூரினை சேர்ந்த பரதேசி திருநாயகமூர்த்தி(சின்னவன்) எனும் 68 வயது நிரம்பிய முதியவர் ஒருவர் பலியானார்.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் அருகே 02.03.2017 வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் தம்பிலுவில் முனையூரினை சேர்ந்த பரதேசி திருநாயகமூர்த்தி(சின்னவன்) எனும் 68 வயது நிரம்பிய முதியவர் ஒருவர் பலியானார்.மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மோட்டார்சைக்கிளும் ஆட்டோவும் மோதி இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.




Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!