ஹாங்காங் நகரில் ஷிம் ஷா சூய் என்ற நகைக்கடையில் 7 வினாடிகளில் 5 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள வைர மோதிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
2017.03.10 காலை முகமூடி அணிந்த மர்மநபர், தனது கையில் வைத்திருந்த சுத்தியலால் நகைக்கடையின் கண்ணாடியை உடைத்து அதிலிருந்த வைர மோதிரத்தைக் கொள்ளையடித்துள்ளார்.
5 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள வைர மோதிரத்தைத் கொள்ளையடிக்க அவர் எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 7 விநாடிகள் மட்டும் தான்.
22 காரட் மதிப்புள்ள அந்த வைர மோதிரத்தின் மொத்த மதிப்பு 5 மில்லியன் டொலர்கள் என நகைக்கடை உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மர்மநபர் வைர மோதிரத்தைக் கொள்ளையடித்து சென்ற காட்சிகள் கடையில் உள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
இதனை வைத்து கொள்ளையிட்ட நபரை ஹாங்காங் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
2017.03.10 காலை முகமூடி அணிந்த மர்மநபர், தனது கையில் வைத்திருந்த சுத்தியலால் நகைக்கடையின் கண்ணாடியை உடைத்து அதிலிருந்த வைர மோதிரத்தைக் கொள்ளையடித்துள்ளார்.
5 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள வைர மோதிரத்தைத் கொள்ளையடிக்க அவர் எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 7 விநாடிகள் மட்டும் தான்.
22 காரட் மதிப்புள்ள அந்த வைர மோதிரத்தின் மொத்த மதிப்பு 5 மில்லியன் டொலர்கள் என நகைக்கடை உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மர்மநபர் வைர மோதிரத்தைக் கொள்ளையடித்து சென்ற காட்சிகள் கடையில் உள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
இதனை வைத்து கொள்ளையிட்ட நபரை ஹாங்காங் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!