Contact Form

Name

Email *

Message *

தாய்ப்பால் புரைக்கேறி சிசு உயிரிழப்பு!

திருக்கோவில் பிரதேசத்தில் 01.02.2017 புதன்  இன்று அதிகாலை 3 மாதங்களேயான ஆண் சிசு ஒன்று தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது. வழமை போன்று இச்சிசுவுக்குத் தாய்ப்பால் ஊட…

Image
திருக்கோவில் பிரதேசத்தில் 01.02.2017 புதன்  இன்று அதிகாலை 3 மாதங்களேயான ஆண் சிசு ஒன்று தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது.

வழமை போன்று இச்சிசுவுக்குத் தாய்ப்பால் ஊட்டுகையிலேயே அச்சிசு பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இச்சிசுவை திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு வந்தபோதும், அச்சிசு ஏற்கெனவே உயிரிழந்து காணப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may like these posts

Comments