Contact Form

Name

Email *

Message *

69 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சிரமதான நிகழ்வு

இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 69 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.சிவஞானம் ஜெ…

Image
இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 69 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் கடந்த 2017.02.03 அன்று பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

 இச்சிரமதான நிகழ்வில்  பிரதேச செயக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.










You may like these posts

Comments